ஒரே உருவில்! ஒரே வடிவில்! ஒரே உணர்வில்!
தமிழகம் - உயிர்ப்போடு - கண் விழிக்கத் தொடங்கி இருக்கிறது. தமிழக மக்களின் மானுட நேயம் - தங்கள் தமிழீழ உறவுகளுக்காக - உரித்துணர்வோடு - உருண்டோடத் தொடங்கி இருக்கிறது.
தமிழகம் - உயிர்ப்போடு - கண் விழிக்கத் தொடங்கி இருக்கிறது. தமிழக மக்களின் மானுட நேயம் - தங்கள் தமிழீழ உறவுகளுக்காக - உரித்துணர்வோடு - உருண்டோடத் தொடங்கி இருக்கிறது.
மேற்குலகின் பார்வை தமிழீழ மக்கள் படும் துயரம் மீது படிவதாய் இல்லை. அவர்களுடைய கவனத்தைத் தமிழீழ மக்கள் ஈர்த்தாக வேண்டும் ... ஏன்? எப்படி? .....
சிறிலங்காவின் போர்நிறுத்த ஒப்பந்தத்தை அரசு தன்னிச்சையாகக் கைவிட்டது. வன்னிமீது விமானக்குண்டுகளைத் தீவிரப்படுத்தியது. மன்னாரிலிருந்தும் வவுனியாவிலிருந்தும் மணலாறு எல்லையிலிருந்தும் வன்னித்தளம் மீது சிறு சிறு படையெடுப்பு நடத்தியது. நீட்டுக்கணக்காக புலிகளைக் கொன்றுவிட்டதாக பெரும்பட்டியலும் நீட்டியது. ஆனால் அரசபடைகள் அங்கே நல்ல அடி வாங்கிய ...
தமிழீழ மக்கள் உலகத்திடம் கேட்பது சலுகைகளல்ல. தங்கள் உரிமைகளை. அடிப்படை மனித உரிமைகளை. தமிழீழ மக்கள் மற்றவர்களை தாம் ஆளவேண்டும் என்று கேட்கவில்லை. தம்மை மற்றவர்கள் அடக்கி ஆளக்கூடாது என்று கூறுகிறார்கள். தங்களுடைய சுயநிர்ணய உரிமையை விட்டுக்கொடுக்கவோ, அதையொட்டிப் பேரம் பேசவோ ...
,
நேயர்கள் எழுதிய கருத்துக்களில் சில.
Your choice links. Let readers know what they should be reading on your site.
தமிழ்குடில் இணைய வானொலி ஒலிபரப்பை கேட்டு மகிழவும்
தமிழ்க்குடிலில் இடம்பெறும் ஒலிப் பதிவுகளின் உள்ளடக்கங்கள் சில