Apr 12, 20083
அமெரிக்க தூதரின் வஞ்சப் புகழ்ச்சி
தமிழீழ மக்கள் உலகத்திடம் கேட்பது சலுகைகளல்ல. தங்கள் உரிமைகளை. அடிப்படை மனித உரிமைகளை. தமிழீழ மக்கள் மற்றவர்களை தாம் ஆளவேண்டும் என்று கேட்கவில்லை. தம்மை மற்றவர்கள் அடக்கி ஆளக்கூடாது என்று கூறுகிறார்கள். தங்களுடைய சுயநிர்ணய உரிமையை விட்டுக்கொடுக்கவோ, அதையொட்டிப் பேரம் பேசவோ ...