குளவிக்கூட்டின் மீது கல்லெறிந்தால்
சிறிலங்காவின் போர்நிறுத்த ஒப்பந்தத்தை அரசு தன்னிச்சையாகக் கைவிட்டது. வன்னிமீது விமானக்குண்டுகளைத் தீவிரப்படுத்தியது. மன்னாரிலிருந்தும் வவுனியாவிலிருந்தும் மணலாறு எல்லையிலிருந்தும் வன்னித்தளம் மீது சிறு சிறு படையெடுப்பு நடத்தியது. நீட்டுக்கணக்காக புலிகளைக் கொன்றுவிட்டதாக பெரும்பட்டியலும் நீட்டியது. ஆனால் அரசபடைகள் அங்கே நல்ல அடி வாங்கிய ...